Friday, March 12, 2010

நாய் வால்

மழை பெய்வதால்
சாமியார் நடுரோட்டில் ,
நனையவில்லை ; காத்திருக்கிறார் .
மழை ஓய்ந்தது

Saturday, February 13, 2010

எங்கள்
ஏக்கத்தை தீர்த்து
மகிழ்ச்சியை அளிக்கும்
அன்பான
அறிவான
கலைஞனே !!
உன்
ஏக்கத்தை
அறிபவரும் உளரோ ?

தலைப்பு : இறைவன்

Wednesday, February 10, 2010

கோடிகளுக்கு பிரச்சனை எனில்
தாக்ரே- பவார் சந்திப்பு நடக்கும்
தெருக்கோடியே பிரச்சனை எனில்
இங்கு
அறிக்கை , போராட்டம்
மட்டுமே நடக்கும்

Sunday, February 07, 2010

'தாய் தந்தையரின்
அழகான அரவணைப்பு
பதக்கங்களினால் நனையும்
பாராட்டு மழை(லை)
செவியில் அமுதாகும்
அன்புக்காதலியின் பேச்சு
தோல்வியில் தூங்கும் போது
தட்டி எழுப்பும்
வீர நண்பர்கள்
சக பயணிகளுடன்
கேளிக்கை, கொண்டாட்டங்கள்
உரையாடலில் நிகழும்
அறிவு விரிசல் '
இவர்/இவைகளுடன்
நான் வாழ்கிறேன்

எங்கோ
என்னைப் பார்த்து
ஏங்கும் சமூக ஊமை
ஊமையாகிக்கொண்டிருக்கின்றான்

Monday, February 01, 2010

i love (அன்பு) u

பொய் சொல்கிறார்கள்

Sunday, January 31, 2010

கண்ணாடியில் சுடர்விடும் விளக்கு

Wednesday, January 27, 2010

உலகம்
உண்மையானால்
முக்கடவுளும் மறைவரோ !

முக்கடவுள் ----Title
உண்மை தெரியும் வரை (!)